Thursday, January 22, 2009

....


பற்றுதலில் படர்கிறது
உனது காதல்
பற்றப்படுதலில் கசிகிறது
எனது காதல்
நிழல்களில் நகரும்
கோர்க்கப்பட்ட விரல்களில்
பிரித்தாய இயலுவதில்லை
நமக்கான காதலை ...


11 comments:

Praveen said...

Thats an awesome poetry...

Muthusamy Palaniappan said...

அளவிடமுடியா ஆழம் வரிகளில்..!

Unknown said...

ல‌ஷ்மி சாகாம்பரி,

நல்லா இருக்கு. பழைய கவிதைகளையும் படித்தேன்.

வாங்க நம்ம வலைப் பூவிற்கு
கவிதை(மருதாணி/சைக்கிள்)கதை(சலூன்) படிச்சி உங்க
கருத்தச் சொல்லுங்க.

வாழ்த்துக்கள்.

Muthusamy Palaniappan said...

பற்றுதல்களை
பற்றியே
பறைசாட்டியிருக்கிறது
உங்களின் சமீபத்திய கவிதைகள்

பற்றுதல்கள் இனிது வரிகளில்!

Kavas said...

மிக அருமை, ஆனால் சின்ன சந்தேகம்; எண்ணங்களின் தொகுப்பு படங்களா! படங்களின் தொகுப்பு எண்ணங்களா!

Anonymous said...

நல்லதொரு கவிதை ல‌ஷ்மி.

narsim said...

நல்லாருக்கு!!

இராம்/Raam said...

அற்புதம்..

மனுஷம் said...

நிழல்களில் நகரும்
கோர்க்கப்பட்ட விரல்களில்.....

எண்ணங்களின் தொகுப்பு படங்களா! படங்களின் தொகுப்பு எண்ணங்களா

nanri kesavan

♥Manny♥ said...

அருமையான வரிகள்... அவரவர் காதலை உணரச்செய்யும் வரிகள்...!!!

♥Manny♥ said...

அழகான கவிதை..