Friday, October 26, 2012

:)

x
வலியறியும்
கண்ணீர் உறுஞ்சும்
வெளிரும் காதலறியும் 
தாளாத பிரிவும் புரியும் 

எல்லாம் க்ரஹித்த பின்பும் 
என் அடிவயிற்றை
சிநேகத்தோடு ஸ்பரிசிக்க 
விளைந்திராத
உன் பிஞ்சு பாதங்களுக்கு 
மட்டுமியலும்