Friday, October 22, 2010

....

நடக்க யத்தனிக்கும்
குழந்தைகள் பறவைகள்
அவர்கள்
அறியாமற் பதிக்கின்ற
ஒவ்வொரு அடியிலும்
பிறக்கிறது
மற்றுமொரு வானம்

Wednesday, October 6, 2010

:)

விடாது பொழியும்
மழை விட்டுச் செல்லக்கூடும்
வானவில்லை
சிலநேரங்களில்
கவிதையையும்