Friday, October 26, 2012

:)

x
வலியறியும்
கண்ணீர் உறுஞ்சும்
வெளிரும் காதலறியும் 
தாளாத பிரிவும் புரியும் 

எல்லாம் க்ரஹித்த பின்பும் 
என் அடிவயிற்றை
சிநேகத்தோடு ஸ்பரிசிக்க 
விளைந்திராத
உன் பிஞ்சு பாதங்களுக்கு 
மட்டுமியலும் 

5 comments:

Tamilthotil said...

வித்தியாசமான அனுபவம்

Ramki... said...

nice...

மனுஷம் said...

Congrats

ராமலக்ஷ்மி said...

அருமை, லக்ஷ்மி.

narayan said...

பெண்களுக்கு மட்டும் கிடைத்த வரம். வலி தரும் இன்பம்.